படைமாட்சி
774அடற்றகையு மாற்றலு மில்லெனினுந்தானை
படைத்தகையாற் பாடு பெறும்.

பகைவர்க்கு  அஞ்சாத  வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும்.
அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது  அதைத் தீர்க்க உதவிடுவது
ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.