படைச்செருக்கு
775விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

களத்தில்  பகைவர்  வீசிடும்  வேல் பாயும்போது  விழிகளை இமைத்து
விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.