படைச்செருக்கு
779இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

சபதம்  செய்தவாறு களத்தில் சாவதற்குத்  துணிந்த  வீரனை யாராவது
இழித்துப் பேச முடியுமா? முடியாது.