குறள் முதற்குறிப்பு அகரவரிசை
படைச்செருக்கு
779
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது
இழித்துப் பேச முடியுமா? முடியாது.