குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அன்புடைமை
78
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்
பட்டமரம் தளிர்த்தது போன்றது.