அன்புடைமை
78அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று.

மனத்தில்  அன்பு  இல்லாதவருடைய  வாழ்க்கை,  பாலை  வானத்தில்
பட்டமரம் தளிர்த்தது போன்றது.