படைச்செருக்கு
780புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம்
அடைந்தால், அத்தகைய  மரணத்தை  யாசித்தாவது  பெற்றுக் கொள்வதில்
பெருமை உண்டு.