இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும்பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வேபோதுமானது.