நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனைநல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.