ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்தநேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.