கடவுள் வாழ்த்து
8அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது.

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே
விளங்கும்    அந்தச்   சான்றோரின்   அடியொற்றி  நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்  கடப்பது  என்பது   எளிதான
காரியமல்ல.