வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அதுஅறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டதுஎன்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.