நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாதஅளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்தநண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக்கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.