குறள் முதற்குறிப்பு அகரவரிசை
விருந்தோம்பல்
81
இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு
வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.