பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும்,விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும், ஓரே மாதிரியானவர்களேஆவார்கள்.