விருந்தோம்பல்
82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினராக  வந்தவரை  வெளியே  விட்டுவிட்டுச்  சாகாத மருந்தாக
இருந்தாலும்  அதனைத்   தான்   மட்டும்   உண்பது   விரும்பத்   தக்க
பண்பாடல்ல.