மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின்நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போதுஇரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக்கல்லுக்கு ஒப்பாகும்.