கூடாநட்பு
824முகத்தி னினிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.

சிரித்துப்  பேசி  நம்மைச்  சீரழிக்க  நினைக்கும்  வஞ்சகரின் நட்புக்கு
அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.