குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கூடாநட்பு
825
மனத்தி னமையா தவரை எனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி
எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.