கூடாநட்பு
825மனத்தி னமையா தவரை எனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.

மனம்  வேறு செயல் வேறாக  இருப்பவர்களின்  வார்த்தைகளை நம்பி
எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.