கூடாநட்பு
829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

வெளித்தோற்றத்திற்கு  நண்பரைப்போல்  நகைமுகம்  காட்டி மகிழ்ந்து,
உள்ளுக்குள்  பகையுணர்வுடன்   இகழ்பவரின்  நட்பை,   நலிவடையுமாறு
செய்திட நாமும் அதே முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.