பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல்முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் அந்த நட்பையும் விட்டு விடவேண்டும்.