பேதைமை
834ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.

படித்தும்,   படித்ததை    உணர்ந்தும்,    உணர்ந்ததைப்    பலருக்கு
உணர்த்திடவும்     கூடியவர்கள்,     தாங்கள்    மட்டும்     அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.