பேதைமை
835ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.

தன்னிச்சையாகச்  செயல்படும்  பேதை, எக் காலத்திலும்  துன்பமெனும்
சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.