விருந்தோம்பல்
84அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால்  காட்டி  விருந்தினரை  வரவேற்பவர்
வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.