புல்லறிவாண்மை
841அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

அறிவுப்   பஞ்சம்தான்  மிகக்   கொடுமையான   பஞ்சமாகும்.   மற்ற
பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.