குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புல்லறிவாண்மை
841
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற
பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.