அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன்வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப்பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருத வேண்டும்.