புல்லறிவாண்மை
844வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
உடையம்யா மென்னுஞ் செருக்கு.

ஒருவன்  தன்னைத்தானே  அறிவுடையவனாக   மதித்துக்  கொள்ளும்
ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.