அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர்போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத்துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும்மற்றவர்களுக்கு உருவாகும்.