புல்லறிவாண்மை
845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்.

அறிந்து    கொள்ளாதவைகளையும்    அறிந்தவர்   போல   ஒருவர்
போலித்தனமாகக்  காட்டிக்  கொள்ளும்  போது, அவர் ஏற்கனவே எந்தத்
துறையில் திறமையுடையவராக  இருக்கிறாரோ அதைப்  பற்றிய சந்தேகமும்
மற்றவர்களுக்கு உருவாகும்.