புல்லறிவாண்மை
847அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

நல்வழிக்கான   அறிவுரைகளைப்    போற்றி   அவ்வழி    நடக்காத
அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந் துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.