புல்லறிவாண்மை
848ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

சொந்தப்   புத்தியும்   இல்லாமல்  சொல்  புத்தியும்  கேட்காதவருக்கு
அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.