இகல்
852பகல்கருதிப் பற்றார் செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

வேற்றுமை  கருதி  வெறுப்பான  செயல்களில்  ஒருவன் ஈடுபடுகிறான்
என்றாலும் அவனோடு கொண்டுள்ள  மாறுபாடு  காரணமாக  அவனுக்குத்
துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.