இகல்
854இன்பத்துள் இன்பம் பயக்கும் மிகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

துன்பத்திலேயே  பெருந்துன்பம்  பகையுணர்வுதான்.  அந்த உணர்வை
ஒருவன்   அகற்றி  விடுவானேயானால்,  அது  இன்பத்திலேயே   பெரும்
இன்பமாகும்.