ஒருவன் தனக்கு நன்மை வரும்போது மாறுபாட்டை நினைக்காமலேஇருப்பான். ஆனால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்வதென்றால்அந்த மாறுபாட்டைப் பெரிதுபடுத்திக் கொள்வான்.