பகைமாட்சி
864நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.

சினத்தையும்  மனத்தையும்   கட்டுப்படுத்த   முடியாதவர்களை,  எவர்
வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்
எளிதில் தோற்கடித்து விடலாம்.