பகைமாட்சி
866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

சிந்திக்காமலே   சினம்    கொள்பவனாகவும்,   பேராசைக்காரனாகவும்
இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.