குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பகைமாட்சி
866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்
இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.