பகைமாட்சி
869செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.

அஞ்சிடும்    கோழைகளாகவும்,    அறிவில்லாக்    கோழைகளாகவும்
பகைவர்கள் இருப்பின்  அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும்
இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.