குறள் முதற்குறிப்பு அகரவரிசை
விருந்தோம்பல்
87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை
ஒரு வேள்வியாகவே கருதலாம்.