பகைத்திறந் தெரிதல்
873ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

தனியாக  நின்று  பலரின்  பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம்
பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.