தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத்துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில்ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.