பகைத்திறந் தெரிதல்
876தேறினுந் தேறா விடினும் மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.

பகைவரைப்பற்றி   ஆராய்ந்து    தெளிவடைந்திருந்தாலும்,    இல்லா
விட்டாலும் அதற்கிடையே  ஒரு கேடு வரும்போது  அந்தப்  பகைவருடன்
அதிகம்   நெருங்காமல்    நட்புக்   காட்டியும்   அவர்களைப்   பிரிந்து
விடாமலேயே பகைகொண்டும் இருப்பதே நலமாகும்.