வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு,தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம்தானாகவே ஒடுங்கி விடும்.