விருந்தோம்பல்
88பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல்
எனும்   வேள்விக்கு   அது  பயன்படுத்தப்படாமற்   போயிற்றே    என
வருந்துவார்கள்.