உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சைமண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவுசெய்துவிடும்.