உட்பகை
885உறன்முறையா னுட்பகை தோன்றி னிறல்முறையா
னேதம் பலவுந் தரும்.

நெருங்கிய    உறவினருக்கிடையே     தோன்றும்    உட்பகையானது
அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.