குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைப் பிழையாமை
892
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத
பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.