ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையைநினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார்பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.