பெரியாரைப் பிழையாமை
897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

பெருஞ்செல்வம்   குவித்துக்கொண்டு   என்னதான்    வகைவகையான
வாழ்க்கைச்  சுகங்களை அனுபவித்தாலும்,  தகுதி  வாய்ந்த  பெரியோரின்
கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.