குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பெரியாரைப் பிழையாமை
899
ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,
அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.