பெண்வழிச்சேறல்
904மனையாளை யஞ்சு மறுமையிலாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

மணம்  புரிந்து புதுவாழ்வின்  பயனை  அடையாமல்  குடும்பம் நடத்த
அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.