பெண்வழிச்சேறல்
905இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.

எப்போதுமே     நல்லோர்க்கு     நன்மை    செய்வதில்     தவறு
ஏற்பட்டுவிடக்கூடாதே    என்று    அஞ்சுகிறவன்   தவறு     நேராமல்
கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.