அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டபொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்குஇறுதியில் துன்பமே வந்து சேரும்.