வரைவின் மகளிர்
917நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

உள்ளத்தில் அன்பு  இல்லாமல் தன்னலத்துக்காக  உடலுறவு கொள்ளும்
பொதுமகளிர்  தோளை,  உறுதியற்ற  மனம்  படைத்தோர் மட்டும் நம்பிக்
கிடப்பர்.